53 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
டெல்லியில் காற்று மாசை குறைக்கும் நோக்கில், 53 ஆண்டுகள் கழித்து நேற்று செயற்கை மழை (மேக விதைப்பு) சோதனை மேற்கொள்ளப்பட்டது.குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டுவதால், ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தீவிரமாகிறது. இதனை சமாளிக்க, காற்றில் கலந்த அடர்த்தியான மாசு […]
மேலும் படிக்க
