புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் ஒரு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை யை மேற்கொண்டனர் . சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் […]

மேலும் படிக்க

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகளை கண்டறிந்து, வெற்றிகரமாக செயலிழக்க வைத்த அதிகாரிகள்.

செப்டம்பர் 27, 2024 அன்று அசாமின் ஜிலி ஆற்றங்கரையில் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 182 கிலோ எடையுடையது மற்றும் இது செயலில் உள்ள வெடி குண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , […]

மேலும் படிக்க