புதிய பாம்பன் ரயில் பாலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் மற்றும் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் பாம்பன் கடலில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான […]
மேலும் படிக்க
