10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு.

2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ உத்தரவு அளித்துள்ளது. முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை […]

மேலும் படிக்க