நாளை வயநாடு வருகிறார் ப்ரியங்கா காந்தி. 3 நாட்கள் சுற்றுப்பயணத்தில் மக்களை சந்திக்கிறார்.

நாளை பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு வரவிருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில், அவர் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், அவர் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்தவுள்ளார். […]

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் இன்று ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]

மேலும் படிக்க