300வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.
துபாயில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி […]
மேலும் படிக்க
