பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.3,662 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக ரூ.3,662 கோடி ஒதுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நகரமாக அறியப்படும் பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்க கர்நாடகா அரசும் பல்வேறு […]

மேலும் படிக்க