இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழகத்தில் மீனவர்கள் 12 பேர் இன்று நவம்பர் 12 , இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டும் , கொலை மிரட்டல் விட்ட நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சல்மான் கானின் மேலாளரை ஒரு மர்ம நபர் செல்போன் மூலம் அணுகி, […]

மேலும் படிக்க

டெல்லியில் போலி விசா தயாரிப்பு கும்பல் கைது.

போலி விசா ஸ்டிக்கர் தயாரிப்பு முறைகேடு தொடர்பான வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாரின் தீவிர முயற்சியின் விளைவாக இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம், போலி விசாக்கள் உருவாக்கும் கும்பலின் செயல்பாடுகள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.20 […]

மேலும் படிக்க