முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பண மோசடி […]

மேலும் படிக்க