இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா […]

மேலும் படிக்க