உத்தரகாண்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கன மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், அங்கு ஆதி கைலாஷ் பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு வந்த சிலர் தமிழகத்திலிருந்து சென்றுள்ளார். இதற்கிடையில், தவாகாட் – தானாக்பூர் […]

மேலும் படிக்க