வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை விதித்தது தமிழக அரசு

தமிழக அரசு, வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வதற்கான விவரங்களை உள்ளடக்கிய நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு, தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கையை உருவாக்குமாறு […]

மேலும் படிக்க