சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு புதிய 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.
தமிழக அரசு , சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிடுவதற்காக ஏற்கெனவே தலைமை வழக்கறிஞர்கள், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், […]
மேலும் படிக்க
