பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் புதிய சூப்பர் ஆப் எனும் செயலி இந்தியன் ரயில்வே மூலம் விரைவில் அறிமுகமாகிறது.

தற்போது, பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்த இணையதளத்தை 85 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.மேலும், சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ரயில்வே […]

மேலும் படிக்க

பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய ரயில்வே பதவி உயர்வு வழங்கியுள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 14, வியாழன் அன்று இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு பதவி உயர்வு வழங்கி வடக்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் நடந்து […]

மேலும் படிக்க