பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் புதிய சூப்பர் ஆப் எனும் செயலி இந்தியன் ரயில்வே மூலம் விரைவில் அறிமுகமாகிறது.
தற்போது, பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்த இணையதளத்தை 85 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.மேலும், சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ரயில்வே […]
மேலும் படிக்க
