திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு சர்ச்சை பரிகாரமாக சாந்தி யாகம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலந்துள்ளது என முன்னாள் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக தற்போதைய முதல்வர் […]
மேலும் படிக்க
