டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட், வாடோதரா, குஜராத்தில் C-295 விமானத்திற்கான புதிய தொழிற்சாலையை பிரதமர் திறந்து வைத்தார்

குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இணைந்து கலந்து கொண்டனர். C-295 விமானங்கள் […]

மேலும் படிக்க