நியூயார்க் துப்பாக்கி சூடு – தகவல் கொடுத்தால் 38 இலட்சங்கள் பரிசு
கடந்த 12ஆம் தேதி நீயூயார்க்கின் புருக்லின் நகரின் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்தியவனின் அடையளம் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அவன் குறித்து தகவல் தருபவர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் […]
மேலும் படிக்க
