ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

NRI வைப்பு நிதி குறைவு?

ஏப்ரல்-நவம்பர் 2021ல் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்பு நிதி விகிதம் 62 சதவீதம் சரிந்துள்ளது. இந்திய வங்கிகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் பாதுகாப்பான புகலிடமாக கருதி தங்களது சேமிப்பை வைப்புத்தொகையாக வருடந்தோறும் செலுத்தி வருகின்றனர். இத்தகைய வைப்புத்தொகை பொதுவாக அதிக வருமானத்தைப் பெற இந்திய […]

மேலும் படிக்க

சென்னை OMR சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தம்

சென்னை OMR சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தப்படும். சென்னை மெட்ரோ சாலை பணிகள் நடைபெறுவதால் இந்த முடிவு என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்

மேலும் படிக்க

ஏலே பப்ளிஷிங் – மெய்யாகும் கனவுகள்

எழுத்து என்பதொரு கனவுலகம். எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சென்று வாழ்ந்து பார்க்க விரும்பும் கனவுலகம். எழுதும் அனைவருக்குமான மிகப்பெரிய ஆசையாக இருப்பது தங்கள் எழுத்துகளை அச்சில் புத்தகமாக கண்டிட வேண்டும் என்பது தான். ஆனால் எழுத்தில் தரம் இருந்த போதும் ஒரு […]

மேலும் படிக்க