செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டது.
ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா , வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீ நாத் நாராயணன் ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இன்று (24.09.2024) நடைபெற்ற […]
மேலும் படிக்க
