ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளியில் உள்ள மருந்து நிறுவனத்தில் ரியாக்டர் வெடித்ததில் 17 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் அச்சுதாபுரத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia Advanced Sciences Private Ltd நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனம் இடைநிலை இரசாயனங்கள் மற்றும் மருத்துவ கூறுகளை உற்பத்தி செய்து வருகிறது. நிறுவனத்தில் […]
மேலும் படிக்க
