இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்ட கப்பல் – முதல்வர் வழியனுப்பி வைத்தார்
பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகி தவித்து வரும் இலங்கை மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் முன்னர் அறிவித்திருந்தார்.அதன்படி, அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை, […]
மேலும் படிக்க
