தமிழக துறவிக்கு புனிதர் பட்டம்

தமிழகத்தை சேர்ந்த துறவியான மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் போப்பால் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த துறவி மறைசாட்சி தேவசகாயத்தை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டத்தை போப் […]

மேலும் படிக்க

மறைசாட்சி தேவசகாயம் – ஒரு வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ல் பிறந்த தேவசகாயத்தின் இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அடி முறை உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். போர் பயிற்சியிலும் சிறந்து விளங்கியிருந்த இவர், திருவிதாங்கூர் […]

மேலும் படிக்க