தமிழக துறவிக்கு புனிதர் பட்டம்
தமிழகத்தை சேர்ந்த துறவியான மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் போப்பால் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த துறவி மறைசாட்சி தேவசகாயத்தை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டத்தை போப் […]
மேலும் படிக்க