ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்து – 3பேர் பலி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிகூட் மலைப்பகுதியில் இயற்கை அழகை ரசிக்கும் வண்ணம் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ரோப் கார் இயங்கி வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் […]
மேலும் படிக்க
