ஒரே ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் 2024 ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளிடையே கவலையை உருவாக்கியுள்ளன.சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் […]
மேலும் படிக்க
