புரூக்லின் சுரங்க இரயில்நிலையத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் கவலைக்கிடம்

நியூயார்க்கின் புரூக்லின் நகரின் 36வது ஸ்டிரீட் சுரங்க இரயில்நிலையத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து பேர் காயம்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இரயில்நிலையத்தில் இருந்து புகை மண்டியதைக் கண்ட […]

மேலும் படிக்க