இலண்டன் மேயராக இந்தியர் இரண்டாவது முறையாக பதவியேற்பு
டில்லியில் பிறந்து வளர்ந்தவரான சுனில் சோப்ரா நேற்று மத்திய லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் அந்நகரின் மேயராக பதவியேற்று கொண்டார். இதற்கு முன்னதாக அவர் 2014 – 15ல் அந்நகர மேயராக இருந்துள்ளார். 2013- 14ல் போரோ ஆப் சவுத்வார்க் நகரின் மேயர் […]
மேலும் படிக்க
