காலை காட்சிகளுக்கு செக் – பதிலளிக்க அரசாங்கத்துக்கு உத்தரவு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகள், உரிம நிபந்தனைகளை, திரை உரிமையாளர்கள் பலர் பின்பற்றுவது இல்லை. விதிகளை மீறி காலை 9:00 மணிக்கு முன், […]
மேலும் படிக்க
