தோக் பிசின் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: பிரதமர் மோடி மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டு பிரதமர் ஜேம்ஸ் இணைந்து வெளியீடு.
தென்மேற்கு பசிபிக் தேசமான பப்புவா நியூ கினியா மக்களுக்கு இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை நெருக்கமாக கொண்டு வருவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி , பப்புவா நியூ கினியா நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரப்புடன் இணைந்து மே 22 அன்று டோக் […]
மேலும் படிக்க
