பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் – நீதிமன்றம் தீர்ப்பு

கொரோனா ஊரடங்கில் பாலியல் தொழிலாளர்கள் வாழ வழியின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடக் கோரி உச்ச நீநிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதன் ஒரு பாகமாக, சான்றுகள் ஏதும் இன்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் […]

மேலும் படிக்க