மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலின் தொன்மையை பாதுகாக்கும் விதமாக, அதை புதுப்பித்து குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதினை வழங்கி […]

மேலும் படிக்க