கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வில் வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் மாதம் தொடங்கியது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; 10வது கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், […]

மேலும் படிக்க