பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசமுள்ள கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு
மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் […]
மேலும் படிக்க
