ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளத்தில் ரூ.368 கோடி மாயம்.

இந்தியாவின் முன்னணி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸை (CoinDCX) ஹேக்கர்கள் முடக்கினர்.பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி, 44 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.368 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: […]

மேலும் படிக்க

பிரிட்டன் செல்கிறார் இந்திய பிரதமர் மோடி; முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூ ஜெர்சியில் தமிழ் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்.

அமெரிக்கா நியூ ஜெர்சியில் இரு இளம் இசை கலைஞர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் முற்றிலும் தமிழ் மொழியில்! தேதி: 20 ஜூலை 2025, இடம்: J P Case Middle School, Case Blvd, Flemington, New Jersey, நேரம்: 3:30 PM […]

மேலும் படிக்க

சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு திடீர் மருத்துவ பரிசோதனை வெள்ளை மாளிகை விளக்கம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு தற்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின் போது, அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் மற்றும் கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்தது என்பதைக் கவனித்தனர். இதனை மறைக்கும் வகையில் அவர் ஒப்பனை செய்திருந்தார். […]

மேலும் படிக்க

ஒரே நிதியாண்டில் ரூ.9,742 கோடியை அள்ளிய பிசிசிஐ .

2023-24 நிதியாண்டில் ரூ.9,742 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது பிசிசிஐ. இதில் ஐபிஎல் மூலமாக ரூ.5,761 கோடி (59%) பெரும் பங்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் அல்லாத உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.361 கோடியை பிசிசிஐ ஈட்டியுள்ளது. […]

மேலும் படிக்க

இலங்கை செம்மணியில் 65 புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி […]

மேலும் படிக்க

இங்கிலாந்து நாட்டில் வாக்களிக்க வயது வரம்பு 16ஆக குறைப்பு

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தேர்தலின்போது வாக்களிக்கும் வயது 18ல் இருந்து குறைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் தனது வாக்குறுதியை […]

மேலும் படிக்க

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை.

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.மேலும் […]

மேலும் படிக்க