என் உடலில் ஓடுவது இரத்தமல்ல, சிந்தூர்; பிரதமர் மோடி ஆவேச உரை

தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 508 ரயில் […]

மேலும் படிக்க

காஸாவில் 14,000 குழந்தைகள் பசியால் இறக்க நேரிடும்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை […]

மேலும் படிக்க

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினாலும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் […]

மேலும் படிக்க

கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து .

கடலூர் அருகே உள்ள சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில், ரசாயன நீர் கொண்ட ஒரு டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் வெளியே வந்ததால், அருகிலுள்ள வீடுகளில் ரசாயன நீர் புகுந்து, பொதுமக்களுக்கு வாந்தி […]

மேலும் படிக்க

துப்பாக்கிச்சூடு, ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் இல்லாமல் 19 நாட்களுக்கு பிறகு எல்லையில் அமைதியான சூழல்.

கடந்த 19 நாட்களுக்கு பிறகு, நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, கடந்த 7ம் தேதி இந்திய முப்படைகள் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைப்பு; எல்லைகளில் போர் பதற்றத்தால் இம்முடிவு என அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் […]

மேலும் படிக்க

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் அதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேற்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் […]

மேலும் படிக்க

ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்; இந்திய எல்லைகளில் மீண்டும் தாக்குதலை தொடங்கியது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க […]

மேலும் படிக்க

தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் சம்மதம்; ட்ரம்ப் தகவல்

உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஐ.எம்.எப் ஒப்புதல்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது, […]

மேலும் படிக்க