‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் அதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேற்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் […]

மேலும் படிக்க

ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்; இந்திய எல்லைகளில் மீண்டும் தாக்குதலை தொடங்கியது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க […]

மேலும் படிக்க

தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் சம்மதம்; ட்ரம்ப் தகவல்

உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஐ.எம்.எப் ஒப்புதல்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது, […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் டிரோன் தாக்குதலால் 32 விமான நிலையங்கள் மூடல்.

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெற்றுவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை மூடப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், […]

மேலும் படிக்க

சண்டிகரில் ‘சைரன்’ எச்சரிக்கை!மேகாலயாவில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.

ஆப்ரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் இந்தியா மேல் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகரத்தின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை […]

மேலும் படிக்க

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தான் இடையே உள்ள விவகாரங்களில் அமெரிக்கா தலையிட போவதில்லை என அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் வரலாறு காணாத தாக்குதல்களை தொடர்ந்துள்ளதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை இலக்காகக் கொண்டு […]

மேலும் படிக்க

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்த எஸ்400 சுதர்சன் சக்ரா ஏவுகணை.

இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு […]

மேலும் படிக்க

மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு.

மாநில அரசுகள் 7ம் தேதி போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, அனைத்து மாநிலங்களுக்கும் போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எந்த […]

மேலும் படிக்க