இந்திய கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் தமால் வகை போர்க்கப்பல்.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால், வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைவதற்காக தயாராக உள்ளது.இந்திய கடற்படைக்காக, 2016ம் ஆண்டு ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்த நிலையில், ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூட உத்தரவு.

இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீரிணையை மூடும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரத்தில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் […]

மேலும் படிக்க

ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நாட்டை தாக்கிய அமெரிக்க ஏவுகனைகள்

ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். […]

மேலும் படிக்க

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மில்லிமீட்டர் தொலைவில் தான் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானுக்கு எதிரான […]

மேலும் படிக்க

ஈரானில் போர் சூழலில் சிக்கிய இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக டெல்லிக்கு திரும்பினர்.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

அமெரிக்கா எச்சரிக்கையை நிராகரித்த ஈரான்; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கி விட்டதாக கமேனி அறிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான […]

மேலும் படிக்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்ற ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது

ஈரான் உடனான இஸ்ரேலின் தொடர்ச்சியான மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் சிந்துவின் முதற்கட்டமாக, ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் ஆர்மீனியாவிற்குள் […]

மேலும் படிக்க

தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

தொடரும் போர் பதற்றம்; இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]

மேலும் படிக்க

10 லட்சம் ரஷ்ய படைவிரர்கள் போரில் இறந்துள்ளனர்; உக்ரைன் இராணுவம் தகவல்

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.இரு நாடுகளுக்கு இடையேயான போரை […]

மேலும் படிக்க