தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இந்த நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் […]

மேலும் படிக்க

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா கருப்புப் பெட்டி அமெரிக்கா செல்கிறது; தகவல்களை பெற ஆய்வுக்கு அனுப்பும் இந்தியா

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன்.12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் 787-8 வகை பணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமான விழுந்த பிஜே மருத்துவ மாணவர்கள் விடுதியில் உள்ள மாணவர்கள் […]

மேலும் படிக்க

கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட 7 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பைலட் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் குப்தகாஷியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து: ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து: ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்; இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

ஏர் இந்தியா விமான விபத்து; விமானத்தில் 11A என்ற இருக்கை எண்ணில் பயணித்த ரமேஷ் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார். உயிருடன் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி. விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்; சுகாதாரதுறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஜப்பானில் 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில்,“ஜப்பானில் 2024-ஆம் ஆண்டு 6 லட்சத்து 86,ஆயிரத்து 61 குழந்தைகள் பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டை […]

மேலும் படிக்க

ஆர்சிபி வெற்றி விழா கொண்டாட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு; ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூருவில் கூட்டநெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். இந்த கொண்டாட்டத்தை ஆர் சி பி தங்களது ரசிகர்களுடன் […]

மேலும் படிக்க

பெங்களூரு நகரில் சோகத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 11பேர் பலி

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் […]

மேலும் படிக்க

தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் […]

மேலும் படிக்க

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க