தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 20,000 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்பதாக தகவல்

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, […]

மேலும் படிக்க

திருப்பதி மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது; 60 வயதுக்கு மேற்பட்டோர் பாதயாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்துதல்

கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த கொடூரம் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

திருநெல்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியதுடன், இன்று […]

மேலும் படிக்க

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிப்பு; மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது வழங்கப்படுகிறது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை […]

மேலும் படிக்க

உயிர்கொல்லி சூப்பர்பக்ஸ் நோய் 2050 க்குள் 40 மில்லியன் மக்களை கொல்லக்கூடும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உயிர்கொல்லி நோயான சூப்பர்பக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதிர்ச்சியூட்டும் வகையில், இந்த நோய் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (antibiotics) தவறான பயன்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாடு, சூப்பர்பக்ஸின் வளர்ந்து வரும் பிரச்சனைக்கு முக்கிய […]

மேலும் படிக்க

100கோடி மதிப்புள்ள போதைபொருள் சென்னை துறைமுகத்தில் பிடிபட்ட சம்பவம்; மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு நடவடிக்கை

சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான 112 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் […]

மேலும் படிக்க

உணவு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; ஓணம் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தார்.கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தது இந்திய […]

மேலும் படிக்க

AB PM-JAY: மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிப்பு

மத்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய […]

மேலும் படிக்க

அந்தமான் நிக்கோபார் தீவுகள் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயர்கள் அவ்வப்போது மத்திய அரசு மாற்றி வருகிறது. இந்த நிலையில் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர், ஸ்ரீ […]

மேலும் படிக்க