மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது; 12,000 கன அடி பாசனத்திற்கு திறப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அணைகளுக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு இதன் காரணமாக கடந்த 17 ம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து […]
மேலும் படிக்க
