பெருகும் யானைகளின் எண்ணிக்கை; கொல்ல முடிவெடுத்த ஜிம்பாப்வே அரசாங்கம்
ஜிம்பாப்வேயில் சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. போட்ஸ்வானாவிற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.இந்த நிலையில் ஜிம்பாப்வேயில் […]
மேலும் படிக்க
