ரயிலில் பயணத்தின்போது பிறந்த குழந்தை; ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை மும்பை – வாரணாசி இடையேயான காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் 24 வயதான நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த […]
மேலும் படிக்க
