திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; 1,008 கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை 1008 பரத கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் […]

மேலும் படிக்க

கோயம்பேடு பஸ் நிலையம் லுலு மால் அமைய கொடுக்கப்படுமா?; வதந்தி என மறுத்து அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் […]

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1 முதல் உயர்கிறது; தமிழக அரசு விலை பட்டியல் வெளியீடு

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. […]

மேலும் படிக்க

ஸ்விகி நிறுவனம் 400 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்; பொருளாதாரச் சுமையை குறைக்க நடவடிக்கை

ஸ்விகி நிறுவனம் 400 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 6 விழுக்காடு ஆகும். மைக்ரோசாப்ட், கூகுள் என அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேலையாட்களின் திறனை குறைத்து வருகிறது. அந்த வகையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமாக […]

மேலும் படிக்க

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடைய உடனடியாக நீக்கப்படுவதாக ஐசிசி அறிவிப்பு

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியில் ஹசரங்கா மற்றும் சனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன்படி 9 லீக் […]

மேலும் படிக்க

நிதீஷ்குமார் 9வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்; பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஆட்சி அமைப்பு

9-வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். […]

மேலும் படிக்க

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி

திருநெல்வேலி தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் ரோஹன் போபன்னா

டென்னிஸ் போட்டிகளில் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரோகன் போபன்னா ஏற்படுத்தியுள்ளார். 43 வயதில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருப்பதற்கு விளையாட்டு துறையை சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த வியாழன் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன், நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன், நோவாக் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்தவரும், தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான ஜோகோவிச், இத்தாலியைச் சேர்ந்த 22 […]

மேலும் படிக்க

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் பெற உள்ளனர்; மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் […]

மேலும் படிக்க