ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் உலகளவில் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்; சாம்சங் நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவு; 18 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்திக் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி […]

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் கடும் வீழ்ச்சி; முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு அதிர்ச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக நேரம் முடிவதற்கு முன் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,429 புள்ளிகளாக குறைந்து மீண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறும் அயோத்தியா நகரம்; அன்னிய முதலீடுகள் குவியும் ஆச்சரியம்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் ஆன்மீக சுற்றுலா சார்ந்த சேவைகளை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.குறிப்பாக தங்கும் விடுதிகள் சார்ந்து எண்ணற்ற முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை […]

மேலும் படிக்க

அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விவேக் ராமசாமி; அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் இம்முடிவு

இந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்தார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் […]

மேலும் படிக்க

Deepfake சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் சச்சின்; AI தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஆதங்கம்

தொழில்நுட்பத்தால் பாதிப்புக்குள்ளான நடிகை ராஷ்மிகா மந்தனாவைப்போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார்.தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் Deep Fake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது […]

மேலும் படிக்க

அனல்பறந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் […]

மேலும் படிக்க

கெடு விதித்த மாலத்தீவு ஜனாதிபதி;மார்ச் 15 தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற உத்தரவு

இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் […]

மேலும் படிக்க

பிக்பாஸ் சீசன்7; விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிப்பு

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.ஒரு சில […]

மேலும் படிக்க

சபரிமலையில் நாளை மகரஜோதி நிகழ்வு; பக்தர்கள் பாதுகாப்பில் 4000 காவல்துறையினர், மாநில அரசு முழு ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடக்கிறது. அதையொட்டி கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவசர உதவிக்கு ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் […]

மேலும் படிக்க