டெல்டா சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு; தமிழக அரசு உத்தரவு
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு வினாடி 6,000 கனஅடியும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், […]
மேலும் படிக்க
