அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்யாவுடனான போர் நிறத்தம் ஏற்பட வாய்ப்பு?

அமெரிக்காவில் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இதன் […]

மேலும் படிக்க

ஒடிசா மாநிலத்தில் தங்கம் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியம்; இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல்

கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் […]

மேலும் படிக்க

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி […]

மேலும் படிக்க

ஆந்திராவில் பெண்களுக்கான மகா சக்தி திட்டம் தொடக்கம்; பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் ஆந்திராவில் உள்ள பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத்தை உறுதி செய்வதோடு, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘மகாசக்தி’ திட்டத்தின் கீழ், ஆந்திராவின் அனைத்து […]

மேலும் படிக்க

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழன் மாலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.அவரது உரையை […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான வைணவத் தலமாகும். தினமும் இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு பிராசதமாக  வழங்கப்படும் லட்டு புவிசார் […]

மேலும் படிக்க

தவேக மாற்று சக்தியல்ல, முதன்மை சக்தி; கட்சியின் மாநில மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு, கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை

TVK Manadu: தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி, மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி என்று உலகிற்கு உணர்த்துவோம் என அறிவித்துள்ளார்.மாற்று சக்தி இல்லை முதன்மை சக்தி என்று தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து […]

மேலும் படிக்க

ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்குகிறது; உலகக் கோப்பை பயணம் மும்பையில் ஆரம்பம்

ஐசிசி பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்.30ம் தேதி முதல் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 50 நாட்கள் இருப்பதை உற்சாகப்படுத்தும் நோக்கில் போட்டிக்கான உலக கோப்பை பயணம் நேற்று தொடங்கியது.அதற்காக மும்பையில் நடந்த […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்த் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.1991ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், […]

மேலும் படிக்க

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்; பிரதமர் மோடி உறுதி

பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு […]

மேலும் படிக்க