கேப்டன் விஜயகாந்த் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.1991ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், […]

மேலும் படிக்க

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்; பிரதமர் மோடி உறுதி

பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் […]

மேலும் படிக்க

காசா பகுதியை முற்றிலுமாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை முழுவதுமாகக் கைப்பற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, காசாவில் செயல்பட்டு […]

மேலும் படிக்க

அர்ஜென்டீன கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியா வருகிறார்

அர்ஜென்டீன கால்பந்து அணி கேப்டனான வீரர் லியோனல் மெஸ்ஸி. உலகமெங்கும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள் மற்றும் 45 கோப்பைகளை வென்றுள்ளார். […]

மேலும் படிக்க

பதிவு தபால் சேவை விரைவில் நிறுத்தப்படும்; இந்திய தபால்துறை அறிவிப்பு

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்த பதிவு தபால் சேவை (Registered Post) வரும் செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இணையதளம், குறுஞ்செய்தி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால், கடிதப் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூத்தாட்ட செயலிகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மற்றும் செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவு; உச்சநீதிமன்றம் நடவடிக்கை

டாக்டர் கே.ஏ. பால் என்பவர் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட செயலிகளையும் தடை செய்யகோரி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்; செப்டம்பர் 9ல் தேர்தல்

கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியதால், புதிய தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் இந்திய […]

மேலும் படிக்க

திருப்பதி திருலையில் ரீல்ஸ் எடுக்க தடை; மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என திருமலை தேவஸ்தானம் போர்டு எச்சரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரீலிஸ் விடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அதிலும் முக்கிய நாட்கள், விடுமுறை நாட்களில் […]

மேலும் படிக்க

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள்; ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட்டுடன் நாளை விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ – நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து […]

மேலும் படிக்க