புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]
மேலும் படிக்க