ஈரான் போரின் தாக்கம்: 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்: இந்திய விமான சேவைகள் குறைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால், இந்திய விமானப் போக்குவரத்து துறை இந்த ஆண்டு சிரமங்களை சந்தித்து வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட கோடைகால அட்டவணையின் படி, மார்ச் 29 முதல் […]

மேலும் படிக்க

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்பிஜி சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு.

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்.பி.ஜி சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது, ஈரான் போருக்கு முன்பிருந்த அளவின் சுமார் 70% மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த குறையை சரிசெய்யும் வகையில், கூடுதல் ஒதுக்கீடு […]

மேலும் படிக்க

2011 மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கை 50% உயர்வு: புதிய சட்டத் திருத்தம்.

இந்தியா நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் வகையில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வர […]

மேலும் படிக்க

எரிபொருள் தட்டுப்பாடு: அவசர நிலை அறிவித்த பிலிப்பைன்ஸ் அரசு

எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்ததால், உலகில் முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அந்த நாடு தனது கச்சா எண்ணெயின் சுமார் 98% ஐ மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் […]

மேலும் படிக்க

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம்: ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப் பேட்டி

அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈரான் இனி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் மூத்த தலைவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் நேரடியாக பேசியதாகவும், அந்த உரையாடலில் இந்த […]

மேலும் படிக்க

ராணுவ பீரங்கியை இயக்கிய வட கொரிய தலைவரின் 13 வயது மகள்.

வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ பயிற்சியில், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு ஏ பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியாங்யாங்கில் நடைபெற்ற இந்த பயிற்சியை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் World Happiness Report அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் மக்களின் வாழ்க்கை தரம், சமூக ஆதரவு, பொருளாதார நிலை, சுகாதாரம், சுதந்திரம் மற்றும் […]

மேலும் படிக்க