பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கி ஐநா கௌரவம்!

இந்தியாவில் விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கீடு.

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 23 அமைச்சர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்கள், வெள்ள பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 94.31% மாணவர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சேர்த்து சுமார் 8.7 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.இந்த […]

மேலும் படிக்க

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பேருந்தை இயக்கும் நேரத்தில் ஓட்டுநர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், பல ஓட்டுநர்கள் தொடர்ந்து மொபைல் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை பெற்றுள்ளார். ஸ்வீடன் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் கோதன்பர்க் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.இந்தியா மற்றும் […]

மேலும் படிக்க

தமிழக கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்? ஒன்றிய அரசு தீவிர ஆய்வு தொடக்கம்.

தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட வங்கக் கடல் பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30,000 […]

மேலும் படிக்க

ஊட்டியில் நடைபெறும் பிரபல ரோஜா கண்காட்சியை காண 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளிலும் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய எல்பிஜி விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே எல்பிஜி (சமையல் எரிவாயு) விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் எல்பிஜி விநியோக ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

2027 முதல் ஆன்லைனில் NEET தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு […]

மேலும் படிக்க