ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் World Happiness Report அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் மக்களின் வாழ்க்கை தரம், சமூக ஆதரவு, பொருளாதார நிலை, சுகாதாரம், சுதந்திரம் மற்றும் […]

மேலும் படிக்க

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், […]

மேலும் படிக்க

போர் பாதிப்பு: துபாய், அபுதாபி நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு 70% வரை சலுகை

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் […]

மேலும் படிக்க

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு . க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில், அவர்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் […]

மேலும் படிக்க

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு கடந்த 14 நாட்களில் இது நான்காவது முறை இருவரும் […]

மேலும் படிக்க

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த தொடர் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

இண்டிகோ விமான நிறுவனத்தின் CEO ராஜினாமா: நிர்வாகத்தில் திடீர் மாற்றம்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தனது தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இண்டிகோ விமானங்கள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட […]

மேலும் படிக்க