அதிக சர்க்கரை, உப்பு உள்ள உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை லேபிள்!

அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில், நுகர்வோருக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் முன்புற லேபிள்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி ராஜிவ் சங்கர் திவேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய ஸ்மிருதி மந்தனா!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அவர், 19 ரன்கள் எடுத்தபோது சர்வதேச […]

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைகளில் AI சாட்பாட்! நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க புதிய திட்டம்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் ‘நலம்’ ஏஐ சாட்பாட் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனை சேவைகள், பதிவு, பரிசோதனை […]

மேலும் படிக்க

Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ […]

மேலும் படிக்க

ஸ்விகி, பிக்பாஸ்கெட் உணவு உரிமம் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் விஷத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை ஆன்லைனில் விற்பனை செய்ததாக கூறி, அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு எதிராக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பொருட்களை ஆன்லைன் தளங்களில் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் சுற்றுலாவில் இந்தியர்களின் ஆதிக்கம்: 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையில் இந்தியா தொடர்ந்து முக்கியச் சந்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தெரிவித்துள்ளது.2026 ஜனவரி முதல் […]

மேலும் படிக்க

கேரளத்தின் முக்கிய பண்டிகை ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது

திருவோணம் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் மிகவும் மங்கள கரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணுவின் திரு நட்சத்திரம். அதனால் பெருமாள் நட்சத்திரம் என்றே பக்தர்கள் போற்று கின்றனர். திருவோணத்தான் என்று பெருமாளை ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள். ஆவணி மாத திருவோணத்தில்தான் மகாவிஷ்ணு வாமன […]

மேலும் படிக்க