வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகள்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், வாக்காளர் விவரம் மற்றும் புகைப்படம் அடங்கிய நகல் பதிவுகளை கள ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு அகற்றும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 20 தேதி முதல் […]

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி, வெண்கலம் வென்று அத்திய தமிழக வீராங்கனைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் தேர் திருவிழா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் […]

மேலும் படிக்க

பனியின் மறைவு: உத்தரகாண்ட் மக்கள் வருத்தம்

ஓம் பர்வத மலை உத்தரகாண்டின் வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த அமைப்பு ஓம் என்ற ஹிந்தி எழுத்தைப் போல் உள்ளது, எனவே இது ஓம் பர்வத மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை […]

மேலும் படிக்க

புதிய இணையதளம் : பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்கும் முயற்சி

பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது, அதில் பெண்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் செய்யலாம். இதுகுறித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பணியிட பாதுகாப்பை பாதுகாக்க மத்திய அரசு […]

மேலும் படிக்க

விவசாயிகளின் போராட்டம்: வினிஷ் போகாட் பங்களிப்பு

மல்யுத்த வீரர் வினேஷ் போகட், ஹரியானா மற்றும் டெல்லியை இணைக்கும் ஷம்பு எல்லையில் நடக்கும் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, விவசாயிகள் குழுக்களின் மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டார். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) […]

மேலும் படிக்க

கஞ்சா புழக்கம்: SRM பல்கலைக்கழகத்தில் சோதனை

SRM UNIVERSITY, செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தனியார் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக வளகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் டிப்ளமோ பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை 1000க்கும் மேற்பட்ட […]

மேலும் படிக்க

பெற்றோர்களின் மனநலம்: டாக்டர் விவேக் முர்த்தியின் ஆலோசனை

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, தற்போது உள்ள பெற்றோரின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொது சுகாதார ஆலோசனையை வெளியிட்டார்.. நாட்டின் உடனடி விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையைக் கோரும் அத்தியாவசிய பொது பிரச்சனைகளுக்குப் பொருந்தும் இந்த அறிவுரை, பெற்றோருக்கு […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 4 பதக்கம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெற்றி

பாரிஸ்ல் நடைபெறும் பாரா பாராலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மக்களிடையில் உள்ளது. இந்தியா தனது பாரா-தடகள வீரர்களிடமிருந்து இந்த ஆண்டும் மிக சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை திட்டமிடப்பட்ட பாரா […]

மேலும் படிக்க

ஹேமா கமிட்டியின் தாக்கம்: திரையுலகில் புதிய அலை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும், திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோசமான பாலியல் அனுபவங்களை சந்தித்த சில நடிகைகள் தற்போது தங்கள் வாழ்கையில் நடந்ததை பகிர்ந்து வருகின்றனர். ஹேமா கமிட்டி ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து […]

மேலும் படிக்க