தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா; மார்ச் 16,17 ஆம் தேதியில் ஆற்காடு நகரில் நடைபெறுகிறது
உழவனே உலகில் முதன்மையானவன், ஆரோக்கியமான சமுதாயமே எங்கள் லட்சியம் என்ற கோட்பாட்டுடன் தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா மற்றும் பாரம்பரிய கிராமிய கலைவிழா இந்தாண்டு மார்ச் 16, 17 ஆம் தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு […]
மேலும் படிக்க
