தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா; மார்ச் 16,17 ஆம் தேதியில் ஆற்காடு நகரில் நடைபெறுகிறது

உழவனே உலகில் முதன்மையானவன், ஆரோக்கியமான சமுதாயமே எங்கள் லட்சியம் என்ற கோட்பாட்டுடன் தென்மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் பாரம்பரிய அரிசித் திருவிழா மற்றும் பாரம்பரிய கிராமிய கலைவிழா இந்தாண்டு மார்ச் 16, 17 ஆம் தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு […]

மேலும் படிக்க

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மருந்து கடைகளில் இருந்து இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்; என்ஐஏ வசம் சென்ற வழக்கு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் […]

மேலும் படிக்க

செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் எலான் மஸ்க்; ஒப்பந்த விதிமீறல் காரணம் என தகவல்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து லாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் வரை உயர்வு; பெருநகரங்களில் இன்றுமுதலே அமல்

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாடாக கடைகளில் பயன்படுத்தப்படும் 19 […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்; தமிழக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் […]

மேலும் படிக்க

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தில் விண்வெளி சென்று ஆராய்ச்சி செய்யும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் ஒல்லூரியை காணொளியில் பிரதார் திறந்து வைத்தார். இதேபோல் புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையும் […]

மேலும் படிக்க

வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு; மார்ச் 31 வரை தடை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை வரும் மார்ச் 31ம் தேதி நீடிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சக அதிகாரி அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, மார்ச் 31ம் தேதி வரை […]

மேலும் படிக்க