வானிலை மற்றும் பேரிடர் தகவல்களை முன்கூட்டியே பெற, ‘இன்சாட்-3டி எஸ்’ செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ
வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் […]
மேலும் படிக்க
